Tuesday, March 23, 2010

நான் கேட்டதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது

நின் நினைவில் - நானிருப்பேன்

இல்லையேல் இவுடலை

உண்ணுமே சுடலை !

இது நான் படைத்தது

என் கனவுகளுக்கு மட்டும்தான் தெரியும்

உன் நினைவுகளின் வலிமை !

No comments:

Post a Comment