Thursday, March 25, 2010

என்
கனவுதேசமே ...
கலையாத மேகமே ......!
வானவில் வந்து மழை நிறுத்து ..!
என்னவள் வருவாள் ...... தென்றலாக ...!


திருப்பதி .ம

Tuesday, March 23, 2010

நான் கேட்டதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது

நின் நினைவில் - நானிருப்பேன்

இல்லையேல் இவுடலை

உண்ணுமே சுடலை !

இது நான் படைத்தது

என் கனவுகளுக்கு மட்டும்தான் தெரியும்

உன் நினைவுகளின் வலிமை !

Monday, March 22, 2010

ஒரு பயணம் சென்றேன் நேற்று அது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது இனிமையான பயணம் நல்ல இயற்க்கை அனுபவம்

Saturday, March 20, 2010

முதல் முறையாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இன்று முதல் என் இனிய பயணதை அரம்பிக்கேறேன் .

வாழ்த்துக்களுடன்

திருப்பதி