நான் கேட்டதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
நின் நினைவில் - நானிருப்பேன்
இல்லையேல் இவுடலை
உண்ணுமே சுடலை !
இது நான் படைத்தது
என் கனவுகளுக்கு மட்டும்தான் தெரியும்
உன் நினைவுகளின் வலிமை !
முதல் முறையாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இன்று முதல் என் இனிய பயணதை அரம்பிக்கேறேன் .
வாழ்த்துக்களுடன்
திருப்பதி